இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 22, 2009

நவீன மரபு


சொல்லுக்குத் தீந்தமிழாம்; வில்லுக்கு அர்ச்சுனனாம்
கல்லுக் குவைரமாம் என்றெல்லாம் - சொல்லியபின்
சொல்லில்லா மல்திண றிப்பாடி வைத்தனரே;
பல்லென்றால் பாவனாவின் பல்

1 comment:

style-sha said...

Excellent. Teach me the rule of venba gameshah@gmail.com