இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 22, 2009

ஏக்கம்


குஞ்சைச் சிறகுக்குள் பொத்திய வான்கோழி
பிஞ்சுவாய்க்குள் கெஞ்சியூட்டும் தேன்சிட்டு - கொஞ்சியே
ஊட்டி விளையாடும் வீதிநாய்; ஏங்கியென்
வீட்டைத் தேடுதே மனசு

No comments: