இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 23, 2009

உணர்ந்து கொள்


நாடெல்லாம் ஆண்டவனைத் தேடும் உடலுக்குள்
ஆடாமல் உட்கார்ந்தி ருப்பாரவர் - நாடாமல்
இல்லாரைக் காக்கும் எளிய மனதுக்குள்
சொல்லாமல் வாழ்ந்திருப் பார்

[ நேரிசை / இருவிகர்பம் ]

No comments: