இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 29, 2009

வழுக்கியது பசியிலா? பாசத்திலா ?


வழுக்கியது தொண்டைக்குள் வாயினில் வைத்த
புழுங்கலரி சிச்சாதம்; பயலறிவேன் ஏனிதென்றே;
சொல்லிச்சேர்த் தந்தநெய்யா?; சொல்லாமல் அம்மாவின்
அள்ளியே வார்த்தந்தக் கை

No comments: