இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 23, 2009

சிட்டுக் குருவி - 2


கூடுகட்டி வாழயிங்கே இல்லையொரு குட்டிமரம்
காடுவழிப் போகுதந்த சிட்டுதன் - நாடுவிட்டு
எங்கோ எதிர்த்திசையில் காற்றில் கரைந்தது
மங்கியழும் உள்ளத்து டன்

No comments: