இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 22, 2009

எல்லாம் தெரியும்


ஊர்வல மென்றால் நகர்தனில் தேரோடும்
ஊர்வலம் மட்டுமென் பார்களே - பார்தனில்
கால்நடை ஊர்வலம் பற்றி யெதுவுமே
வாழ்த்தாமல் காப்பார வர்

எல்லாம் தெரிந்தோரி வர்கள் உலகினில்
உள்ளதெல் லாமறிந் தோர்

No comments: