இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 22, 2009

நகரத்தான் விஜயம்


அரவமற்றக் காலையில் கொட்டும் இருளில்
வருவது பாம்பா; அசைவது கொள்ளிவாய்ப்
பேயா எனமிரளும் வீரனுக்கு அச்சத்தில்
ஆயெப் படியிறங் கும்

No comments: