இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 23, 2009

சிட்டுக் குருவி


அலைபேசிக் கோபுரத்தின் நுண்ணதிர்வில் சிக்கி
நிலைகுலைந்த சிட்டுக் குருவி - கலைந்தோடி;
எங்கும் சுயம்வளர்க்கும் மாண்பில்லா மண்தேடி
பொங்கிப் பறந்த துணர்

No comments: