இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 22, 2009

மாணவன்


விரைவாய்த் துவங்கும் வகுப்பினில் வெண்பா
தரையில் அமர்ந்து படிப்பேன் - துரையின்
கடைசி வரிசையின் வேண்டுகோள் ஏற்று
தொடங்க வருவீர் விரைந்து

No comments: