இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

January 16, 2011

அறிவிப்பு : முகவரி மாற்றம்

வருகை தந்திருக்கும் அன்பு உள்ளங்களே....!

எனது பதிவுகள், கருத்துக்கள், படைப்புகளை ஒன்றாகத் தொகுக்கும் பொருட்டு
எனது ‘மரபுக் கனவுகளை’ தொடர்ந்து கனவு மெய்ப்படவேண்டும் - http://duraikavithaikal.blogspot.com என்ற வலையில் பதிவு செய்கிறேன் .. இந்த மாற்றத்தைப் பொறுத்து , புதிய முகவரிக்கு வந்து தங்களின் ஆதரவைத் தந்து , வாழ்த்தும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..