இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

December 31, 2011

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


எல்லாம் அவள் :

27)
கொடியவள்; நாள்தோறும் என்மனம் கொல்வாள்;
இடையில்லாப் பூங்கொடிய வள்

28)
உறங்கிக் கிடந்தேன்; உலுக்கி அணைத்தாள்;
கிறக்கத்தில் இப்பொழுது நான்

30)
மின்னஞ்சல் வந்துவிழும் மின்னலவள் பேரோடு;
பொன்னூஞ்சல் ஏறும் மனது

No comments: