இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

December 12, 2011

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....2

2)
உலகின் பேரழிவு ஆயுதம்:

வேல்ஏந்தி காத்திருக்கும் தோளின் வலியோடு

வால்தூக்கி சீறிவரும் தேளின் கொடுக்காக

மீன்கொத்தி வேகத்தில் மின்னல்போல் பாய்ந்தென்னை

ஏன்குத்திப் போகிறதுன் கண்


(வலி = வலிமை)




No comments: