இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

December 2, 2011

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

இல்லாள் :

5)
சுழியை அறியா(து) இருந்தேன்நான்; இந்தச்
சுழியத்தின் முன்பானாள் கோடு

6)
வறுமையின் வெம்மையில் வந்தவளின் அண்மை
அருவியைக் காட்டும் எனக்கு


...தொடர்வேன்

No comments: