இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

December 5, 2011

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

உழவு :
9)
ஏரில் சறுக்கும் உழவனை; 'பாரில்'
வரவேற்றுப் போற்றும் அரசு

விளக்கம் :
ஒரு குறள் - இரு பொருள் ....:)

அரசு சீரளிப்பதாகவும் கொள்ளலாம் ...
அரசு சீரழிப்பதாகவும் கொள்ளலாம்.............:))


உறவு :

10)
நெருப்பால் உருகும் மெழுகுபோல்; 'உள்ள'
வெறுப்பால் கருகும் உறவு

..விடாமல் வரும்

No comments: