இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

December 28, 2011

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....5

உண்மை அறி,உன்னை அறி, நீதான் அரி :


சக்கரம்போல் சூழ்ந்துவரும் சூழ்ச்சிகளைக் கண்டுணர்வாய்;
அச்சகற்றி வீழ்த்திடுவாய்; அச்சமின்றி வாழ்ந்திடுவாய்;
உக்கிர வேதாளம் மேலேறித் தொங்கிவரும்
விக்கிர மாதித்தன் நீ

(குறிப்பு : விக்கிரமதித்தன் முதுகிலேறி வேதாளம் இருப்பதுதான் வழக்கம் )

No comments: