இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

December 7, 2011

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

கனவு :
15)
கனவில் விழாமல் கவனமாய்க் கண்விழித்தும்
என்கனவில் கண்டேன் கனவு

16)
காணும் கனவெல்லாம் மெய்ப்படும்; மொத்தமாய்
வானமும் நம்வசப்ப டும்

No comments: