இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

December 6, 2011

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

உழவு :
13)
பயிர்விதைத்து கண்பூத்துக் காத்திருப்பான்; பூக்கா(து)
உயிர்பறித்துச் சென்றுவிடும் அது

நம்பிக்கை :
14)
மரங்களும் ஓர்நாளில் மண்ணுள் புதையும்;
மரணமில்லை என்றும் விதைக்கு

No comments: