இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

December 2, 2011

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

நம்பிக்கை :
3)
ஆற்றல் உனக்குள்உண்(டு) ஆள்வதற்கு; தேவையா
ஆறுதல் வார்த்தை உனக்கு

4)
வலியினைத் தாங்கும் வழியை அறிந்தால்
வலியதாய் ஆகும் மனது

No comments: