இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

December 3, 2011

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

முதல் அன்னை / தாய்க்கும் தாய்
7)
முள்ளின் முனையளவு சொல்லித்தா; என்தமிழ்த்தாய்
அள்ளித் தருவாள் உனக்கு

8)
தடம்மாற்றம் இன்றியவள் தாள்தொடர்ந்தால் வாய்க்கும்
தடுமாற்றம் இல்லாத வாழ்வு

...விடாமல் தொடர்வேன் :)

No comments: