இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

December 24, 2011

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....4

வீரம் :

எதிரியை வீழ்த்தி எழவிடா மல்சாய்த்(து)
உதிரம் குடிப்பதல்ல வீரம் – உதிர்ந்தவரை
மண்டியிட வைக்காமல் தோள்தாங்கி வீழ்ந்தோரின்
எண்ணத்தை வெல்வ(து) அது

No comments: