இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

December 18, 2011

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

காதல் : ( காதலில் கண் ... கண்ணல்ல அது ..துளைக்கும் 'கன்' )
22)
தன்கண்ணால் என்கண்ணுள் தூண்டிலிட்டுப் பார்த்திருப்பாள்;
தன்னால் வியர்க்கும் எனக்கு

23)
மான்விழியால் என்னுள் வலைவிரித்துக் காத்திருப்பாள்;
மீனாகி வீழ்ந்திருப்பேன் நான்

No comments: