இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

December 13, 2011

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....3

3) வேகம் :
(மித ஆபத்து... காதலிலோ ...மிக ஆபத்து )

சேலைக்குள் சோலையாய்ச் சிட்டவள் ஈர்த்திட

மாலைக்குள் மங்கையவள் மான்முகம் பார்த்திட

சாலைக்குள் சிங்கமாய்ச் சீறிப் பறந்தேன்நான்;

'மாலைக்குள்' என்படம் இன்று



No comments: