இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

December 8, 2011

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

நட்பை வெல் :
17)
சொத்திருந்தால் சார்ந்திருக்கும் சுற்றமெல்லாம் சுற்றிவரும்;
செத்தாலும் சேர்ந்துவரும் நட்பு

பகையைக் கொல்:
18)
சிதைத்திடுவோம் என்போர்முன் சீறு; 'விதைநான்,
புதைப்போர்முன் தான்முளைப்பேன்' என்று

No comments: