இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

December 5, 2011

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!

பாடம் :
11)
படிப்பினைத் தூர்ந்தேன்; எடுப்பினைத் தேர்ந்தேன்;
படிப்பினை ஆனேன் பிறர்க்கு

12)
ஒழிக்க முடியாத(து) ஒன்றுன்முன் வந்தால்
ஒளிந்து விடுவது நன்று

No comments: