இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

October 8, 2009

யாருக்குச் சாதகம்?....


ஆறோடும் பாதையில்நீர் ஊறுமா என்றுநீ
ஆரூடம் பார்த்தே அறிவாயா - யாரிடமும்
ஜாதகம் பார்;தனது சன்மானம் கூட்டவே
சாதகமாய் சொல்வார் அவர் .

No comments: