இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

October 8, 2009

நீதான் அந்த .....


தீவிரவா தம்தடுத்துத் தீமைத் துடைக்கவே
தேவனை வேண்டித் துதிப்பது - தேவையா?
உன்னை அறிவாய்; உணருன் அரிதாரம்;
உன்னுள்ளே அந்தவதா ரம்

No comments: