இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

October 8, 2009

ஒருவாய் சோறு ..!


தெருவுப் பகையெல்லாம் தீருவ தெப்போ;
திருவிழா வெல்லாம் தொடங்குவ தெப்போ;
ஒருவாய்க் கறிசோறுக்(கு) ஏங்கிக் குழந்தை
ஒருவருச மாய்க்காத் திருக்கு

No comments: