இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

September 22, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்




காதல் :
/ இன்பம்


231)
படித்தாள் தெளிந்தேன்; கொடுத்தாள் இழந்தேன்;
அடித்தால் அலையாவேன் நான்

232)
காது வழிகேட்டு காதலின் மேல்ஐயம்
கொள்வதெல்லாம் காதலா காது

233)
ஆதலால் காதல்செய்; சாதலில் வீழாது
காதலால் வாழும் உலகு

234)
காதலில் தோல்வியில்லை; வீழ்தல்தான் வெற்றியிங்கு;
ஆதலால் காதலில் வீழ்

235)
உலக அழகியைப் போல்காட்டும் உள்ளூர்க்
கிழவியையும்; காதலிக்கும் கண்





No comments: