எட்டு திசையும் வழிபிறக்கும், தட்டும்
கதவு திறக்காத போது
957)
விடியுமென நம்பா விடினும் விடியும்;
முடியும் எனமுதலில் நம்பு
958)
தொடங்கும் எதற்கும் இருக்கும் முடிவு,
முதலில் துணிந்து தொடங்கு
959)
உன்னால் எதுவும் முடியும் எனநம்பு,
தன்னால் நடக்கும் அது
960)
எதுவந்த போதும் எதிர்கொள்வாய் என்றால்
இதுவும் கடந்து விடும்
Tweet | |||||
No comments:
Post a Comment