என்குறள்:931 - 935
மண்குதிர்-ஐ நம்பி, நடுஆற்றில், தங்கிய
தண்ணீரில் கால்வைத்தால் தப்பு
(மண்குதிர் – மண் மேடு)
[அ]
மங்குதிரை மேல்முழு நம்பிக்கை வைத்து,ஆற்றில்
கால்வைத்தால் ஆகிவிடும் தப்பு
(மங்குதிரை – கலங்கிய நீர்பரப்பு)
[
ஆயிரம் பேருக்கு போய்ச்சொன்னால் ஆகிவிடும்
நின்ற திருமணமும் நன்று
[
ஆயிரம் வேரை அறிந்துகொண்டால் தானொருவன்
ஆவான் அரைமருத்து வன்
[
நல்லமாடு என்றால் நிலையாய் வலுவாய்
தெளிவாய் பதிக்கும் சுவடு
[
ஆதானம் செய்யாத செட்டியார் தன்கடமை
ஆற்றாமல் போனவர் ஆம்
[
Tweet | |||||
2 comments:
தெளிந்தேன்
நன்றி .. இன்னும் வரும்
Post a Comment