இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி

January 27, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!



இயலாமை :
36)
கோட்டையெல்லாம் ஆண்டான் கணக்கு; ஒரேயொரு
கோட்டைநெல் போதும் எனக்கு


37)
வேண்டுமட்டும் கூர்வார்த்தை யால்கீறு; ஆனாலும்
வேண்டுமோர் வாய்சுடு சோறு


39)
பட்டிக்குள் ஆடு; முடிந்தவரை ஆடு;பலிப்
பட்டியலில் நீமுதல் ஆடு

No comments: