மரபுக் கனவுகள்
இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (
திருக்குறள் / வெண்பா வடிவில்
) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label
வெண்பா - கிராமம்
.
Show all posts
Showing posts with label
வெண்பா - கிராமம்
.
Show all posts
September 22, 2009
நகரத்தான் விஜயம்
அரவமற்றக் காலையில் கொட்டும் இருளில்
வருவது பாம்பா; அசைவது கொள்ளிவாய்ப்
பேயா எனமிரளும் வீரனுக்கு அச்சத்தில்
ஆயெப் படியிறங் கும்
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)